Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்பீரின் பயிற்சியாளர் பொறுப்பு மறுபரிசீலனைக்கு உள்ளாகிறதா?..

vinoth
புதன், 15 ஜனவரி 2025 (07:46 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட  பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது. அதற்கு முன்னதாக நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது.

இந்த தோல்விகள் எல்லாம் இந்திய அணிக்குக் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடந்தவை. டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில் அதன் பின்னர் வரிசையாக தோல்விகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு  கம்பீரின் பயிற்சியாளர் பொறுப்புப் பற்றிய மறுபரிசீலனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணியின் வெற்றிகளைப் பொறுத்து இந்த முடிவு எடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments