Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்பீரின் பயிற்சியாளர் பொறுப்பு மறுபரிசீலனைக்கு உள்ளாகிறதா?..

vinoth
புதன், 15 ஜனவரி 2025 (07:46 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட  பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது. அதற்கு முன்னதாக நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது.

இந்த தோல்விகள் எல்லாம் இந்திய அணிக்குக் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடந்தவை. டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில் அதன் பின்னர் வரிசையாக தோல்விகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு  கம்பீரின் பயிற்சியாளர் பொறுப்புப் பற்றிய மறுபரிசீலனை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்திய அணியின் வெற்றிகளைப் பொறுத்து இந்த முடிவு எடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் சி எஸ் கே நிர்வாகிகளோடு சஞ்சு சாம்சன் சந்திப்பு… அப்ப உண்மதான் போலயே!

ஹர்திக் என்னுடையவன்… அவன் இல்லாமல் உலகக் கோப்பை இல்லை – முத்தம் குறித்த சீக்ரெட்டைப் பகிர்ந்த ரோஹித்!

அணியில் இணையும் முக்கிய வீரர்.,.. இங்கிலாந்து அணிக்கு சாதகமாக நடந்த விஷயம்!

பும்ரா பற்றிய ரகசியத்தை ஏன் முன்பே சொன்னீர்கள்… இங்கிலாந்துக்கு அணிக்கு சாதமாகிவிட்டது- ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வா?... இந்தியாவுக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments