Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி எஸ் கே அணியின் புதிய ஸ்பான்சராக இணைந்த விமான நிறுவனம்!

vinoth
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (14:44 IST)
இதுவரை ஐபிஎல் தொடரை ஐந்து முறை கைப்பற்றி அதிக கோப்பை வென்ற அணிகளில் ஒன்றாக உள்ளது சிஎஸ்கே. இந்நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் ஐபிஎல் அடுத்த சீசன் தொடங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே அணி தங்களின் புதிய ஸ்பான்சரை அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான எதிகாட் சி எஸ் கே அணியின் ஸ்பான்சராக இணைந்துள்ளது. இதன் மூலம் கால்பந்து அணிகளுக்கு அடுத்து முதல் முறையாக ஒரு ஐபிஎல் அணியின் ஸ்பான்சராக இனைந்துள்ளது எதிகாட்.

இதுகுறித்து பேசியுள்ள எதிகாட் நிறுவனத்தின் தலைமை வருவாய் அதிகாரி “சிஎஸ்கே அணி 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. நாங்கள் பல முறை சிறந்த விமான சேவைக்கான விருதுகளை வென்றுள்ளோம்.  இனி இருவரும் இணைந்து பட்டங்களை வெல்வோம்.” எனக் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகப்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிப் போட்டியில் மழை பெய்ய எத்தனை சதவீதம் வாய்ப்புள்ளது?… வெளியான வானிலை அறிக்கை!

2007 ல் கேப்டனாக விட்டதை 2024 ல் பயிற்சியாளராக சாதிப்பாரா ராகுல் டிராவிட்?

சென்னையில் நடைபெறும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்.. 2 இந்திய வீராங்கனைகள் சதம்..!

அவர் தேவையில்லாத ஆணிங்க… இந்திய அணியில் இந்த வீரரைத் தூக்க சொல்லும் ரசிகர்கள்!

நேற்றைய போட்டியில் இரண்டு சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments