Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் வீராங்கனையின் குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு கொரோனா உயிரிழப்பு!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (08:18 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாய் மற்றும் சகோதரி ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவுக்காக 48 ஒருநாள் போட்டிகள், 76 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள வீராஙகனை வேதா கிருஷ்ணமூர்த்தி. சில தினங்களுக்கு முன்னர்தான் அவரின் தாயார் செலுவம்மா தேவி கொரோனாவால் பாதிகப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவரின் மூத்த சகோதரி வத்சலா சிவக்குமாரும் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து அவரது குடும்பத்தில் நடந்த இரு மரணங்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த பிரிவில் இருந்து அவர் மீண்டு வர ரசிகர்கள் நம்பிக்கை கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments