Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் வீராங்கனையின் குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு கொரோனா உயிரிழப்பு!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (08:18 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாய் மற்றும் சகோதரி ஆகிய இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவுக்காக 48 ஒருநாள் போட்டிகள், 76 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள வீராஙகனை வேதா கிருஷ்ணமூர்த்தி. சில தினங்களுக்கு முன்னர்தான் அவரின் தாயார் செலுவம்மா தேவி கொரோனாவால் பாதிகப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவரின் மூத்த சகோதரி வத்சலா சிவக்குமாரும் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து அவரது குடும்பத்தில் நடந்த இரு மரணங்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த பிரிவில் இருந்து அவர் மீண்டு வர ரசிகர்கள் நம்பிக்கை கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments