Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரொனா தொற்று !

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (22:58 IST)
இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வீரருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியா அணி டி-20 தொடரை வென்றுள்ள நிலையில்,  இலங்கை அணி ஒரு நாள் தொடரை வென்றுள்ளது.

இந்த நிலையில், 2 வது டெஸ்ட் போட்டில் வரும் 8 ஆம் தேதி  நடைபெறவுள்ளது. இந்த நிலையில்,  ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் டெஸ்டில் விளையாடிய இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யுஸ் கொரோனாவால் பாதிக்கபப்ட்டுள்ளார். இவருக்கு கொரொனா அறிகுறிகள் இருந்தியதால் அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

நான் எமோஷனலாக இருந்தேன்… ஆனால்? –தாய்வீடு RCB க்கு எதிராக விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்த சிராஜ்!

நான்கு ஆண்டுகளாக அந்த பந்தைப் பயிற்சி செய்தேன்.. அதற்கு நான்தான் பேர் வைக்கவேண்டும்- சாய் கிஷோர்!

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

குஜராத்திடம் பணிந்த RCB.. இந்த சீசனின் முதல் தோல்வி.. வஞ்சம் தீர்த்த சிராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments