Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரொனா தொற்று !

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (22:58 IST)
இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வீரருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியா அணி டி-20 தொடரை வென்றுள்ள நிலையில்,  இலங்கை அணி ஒரு நாள் தொடரை வென்றுள்ளது.

இந்த நிலையில், 2 வது டெஸ்ட் போட்டில் வரும் 8 ஆம் தேதி  நடைபெறவுள்ளது. இந்த நிலையில்,  ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் டெஸ்டில் விளையாடிய இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யுஸ் கொரோனாவால் பாதிக்கபப்ட்டுள்ளார். இவருக்கு கொரொனா அறிகுறிகள் இருந்தியதால் அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் டென்னிஸ் வீரர்.. ஆபாசமாக செய்த கை சைகையால் கண்டனம்..!

எங்கண்ணன் DK சொன்ன வார்த்தைதான் என்னை ஊக்கப்படுத்தியது – ஆட்டநாயகன் ஜிதேஷ் ஷர்மா!

தோத்தாலும் நீ மனசுல நின்னுட்டயா… ரிஷ்ப் பண்ட் செயலை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

ஐபிஎல் இறுதி போட்டியில் கெளரவிக்கப்படும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வீரர்கள்.. விரிவான ஏற்பாடு..!

தோத்தாலும் மரண மாஸ்தான்! 100 அடித்ததை டைவ் அடித்துக் கொண்டாடிய ரிஷப் பண்ட்! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments