Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 வீரர்களுக்கு கொரோனா உறுதி....சூப்பர் லீக் தொடர் ஒத்திவைப்பு

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (22:42 IST)
இந்தியாவில்  ஐபிஎல் லீக் தொடர் நடத்தப்படுவது போன்று பாகிஸ்தனில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் வருடம் தோறும் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்றுள்ள 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட்க் வாரியம் இந்த ஆண்டிற்கான பிஎஸ்.எல் போட்டியை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், ஐபிஎல் போட்டியில் பங்கேற்க வந்த 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இப்போட்டியை ஒத்திவைக்கலாமா என கிரிக்கெட் வாரியம் அணி வீரர்களும் கலந்து பேசியது. இதில் பிஎஸ்.எல் தொடரை ஒத்தி வைக்க ஒருமனதாக முடிவெடித்துள்ளனர்.

இந்த ஆண்டில் பிஎஸ்.எல் தொடரில் 34 ஆட்டங்களில் 14 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments