Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்’’…தெறிக்க விட்ட பிரபல வீரர் !

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (18:00 IST)
உகல அளவில் கால்பந்து விளையாட்டிற்குப் பிறகு அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு கிரிக்கெட்.

ஜென்டில்மேன்களின் விளையாட்டு என அழைக்கப்படும் கிரிக்கெட் எப்போதும் சுவாரஸ்யம் கொடுக்கக்கூடியது ஆகும்.

இந்நிலையில், தற்போது இலங்கை மற்றும் மேற்கு இந்திய அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் தனஞ்சயா வீசிய 2 வது ஓவரில் 4 w w w w 1 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

அடுத்த 3 வது ஓவர் தனஞ்சயா வீசும் போது, எதிர்முனையில் பேட்டிங் செய்து வந்த மேற்கிந்திய வீரர் போலார்ட் 6 6 6 6 6 6  அடித்தார். அதாவது 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தார்.

ஏற்கமபே அசருதீன், யுவராஜ் சிங் போன்றோர் இந்த சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments