Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்’’…தெறிக்க விட்ட பிரபல வீரர் !

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (18:00 IST)
உகல அளவில் கால்பந்து விளையாட்டிற்குப் பிறகு அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு கிரிக்கெட்.

ஜென்டில்மேன்களின் விளையாட்டு என அழைக்கப்படும் கிரிக்கெட் எப்போதும் சுவாரஸ்யம் கொடுக்கக்கூடியது ஆகும்.

இந்நிலையில், தற்போது இலங்கை மற்றும் மேற்கு இந்திய அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் தனஞ்சயா வீசிய 2 வது ஓவரில் 4 w w w w 1 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

அடுத்த 3 வது ஓவர் தனஞ்சயா வீசும் போது, எதிர்முனையில் பேட்டிங் செய்து வந்த மேற்கிந்திய வீரர் போலார்ட் 6 6 6 6 6 6  அடித்தார். அதாவது 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தார்.

ஏற்கமபே அசருதீன், யுவராஜ் சிங் போன்றோர் இந்த சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments