Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரொனா உறுதி

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (23:51 IST)
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்தது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

இதில், விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணி தோல்வியைத் தழுவியது. இதனால், விராட் கோலி கேப்டன்சிப் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து,  கே.எஸ்.ராகுல் இந்திய ஒரு நாள் அணிக்கு கேப்டன் ஆனார். ஆனால் ஒரு நாள் தொடரிலும் இந்திய அணி தோற்றது.

இ ந் நிலையில், இந்திய வீரர்கள், தவான், ஸ்ரேயாஷ் அய்யர், ருத்துராஜ்,  நவ்தீப் சைனி ஆகியோருக்கு கொரொனா தொற்று உறூதி செய்யப்பட்டுள்ளது.  இது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments