Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரொனா உறுதி

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (23:51 IST)
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்தது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.

இதில், விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணி தோல்வியைத் தழுவியது. இதனால், விராட் கோலி கேப்டன்சிப் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து,  கே.எஸ்.ராகுல் இந்திய ஒரு நாள் அணிக்கு கேப்டன் ஆனார். ஆனால் ஒரு நாள் தொடரிலும் இந்திய அணி தோற்றது.

இ ந் நிலையில், இந்திய வீரர்கள், தவான், ஸ்ரேயாஷ் அய்யர், ருத்துராஜ்,  நவ்தீப் சைனி ஆகியோருக்கு கொரொனா தொற்று உறூதி செய்யப்பட்டுள்ளது.  இது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹாரிஸ் ரவுஃபுக்கு நன்றி.. ரவிச்சந்திரன் அஸ்வினின் கிண்டல் பதிவு வைரல்..!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்து… ரெட்பிக்ஸ் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது!

இந்திய அணி வீரர்களின் கால் செருப்புக்கு கூட நாங்கள் சமம் இல்லை. கைகுலுக்காமல் சென்றது சரிதான்: பாகிஸ்தான் ரசிகர்கள் கோபம்,..

ஹாரிஸ் ரவுஃப் ஒரு 'ரன் மெஷின்.. இதை நான் மட்டும் சொல்லவில்லை.. பாகிஸ்தானே சொல்கிறது: வாசிம் அக்ரம் கடும் தாக்கு!

இந்தியாவுக்கு போட்டி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தான்.. பாகிஸ்தான் ஒரு போட்டி அணியே இல்லை: ஹர்பஜன் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments