Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏலத்தின்போது என்னையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்: ஸ்ரீசாந்த் வேண்டுகோள்

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (19:25 IST)
ஐபிஎல் ஏலத்தின் ஏலத்தின்போது என்னையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என ஸ்ரீ சாந்த் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த் மீது சூதாட்ட புகார் ஏற்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு தடை விதிக்கப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது 2022ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் விடப்பட்ட வீரர்களின் பட்டியலில் ஸ்ரீசாந்த் இடம்பெற்றுள்ள நிலையில் இறுதி ஏலத்திற்கான உள்ள என்னுடைய பெயரையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் உங்கள் அனைவருக்கும் நன்றி சொன்னால் அது போதுமானதாக இருக்காது என்றும் உங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments