Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியை புகழ்ந்த கேப்டன் ரோஹித் சர்மா !

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (22:00 IST)
விராட் கோலியுடன் இணைந்து விளையாடியது சிறப்பான தருணம் என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு வரும் 17 ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள இந்திய அணி அங்கு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் தொடருக்கு கோலி கேப்டனாகத் தொடர்கிறார். ஒருநாள் ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய வீரர்கள் மும்பையில் உள்ள பிரபல ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்திய ஒருநாள் அணி கேப்டன் ரோஹித் சர்மா, 5 ஆண்டுகளாக இந்திய அணியை கேப்டனாக விராட் கொலி சிறப்பாக வழிநடத்தியுள்ளார்.  அனியின் வெற்றிக்காக அவர் மன உறுதி மற்றும் அர்ப்பணியை வெளிப்படுத்தியுள்ளார். அவரது தலைமையின் கீழ் விளையாடியது சிறப்பான தருணம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் நடைபெறும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்.. 2 இந்திய வீராங்கனைகள் சதம்..!

அவர் தேவையில்லாத ஆணிங்க… இந்திய அணியில் இந்த வீரரைத் தூக்க சொல்லும் ரசிகர்கள்!

நேற்றைய போட்டியில் இரண்டு சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா!

உலகக் கோப்பை வரலாற்றில் இதுதான் முதல் முறை… தோல்வியே காணாத அணிகள் இறுதிப் போட்டியில்!

நாங்கள் இந்தியாவிடம் வீழ்ந்தது இந்த இடத்தில்தான்… ஜோஸ் பட்லர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments