Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பும்ராவிடம் புலம்பிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (00:35 IST)
சமீபத்தில் இந்தியா  - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.

இந்திய அணியைச் சர்வ சாதாரணமாக நினைத்த இங்கிலாந்து அணிக்குத் தக்கப் பதிலடி கிடைத்துள்ளதாக அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சித்தனர்.

எனவே, வரும் 3 வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியில் 15 வீரர்களைக் கொண்ட புதிய அணியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், லார்ட்ஸ்-ல்  நடைபெற்ற 2 வது டெஸ்ட் போட்டியின்போது, இந்திய பந்து வீச்சாளர் பும்ரா, மற்ற வீரர்களுக்கு மட்டும் 136 கிமீ வேகத்தில் வீசிவிட்டு, தனக்கு மட்டும் 145 கிமீ வேகத்தில் வீசியதாகக் கூறி பும்ராவிடமே இங்கிலாந்து பேட்ஸ்மேன்  ஆண்டர்சன் புலம்பியுள்ளதகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments