Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டியில் இருந்து பிராவோ ஓய்வு.. இருப்பினும் சிஎஸ்கேவில் தொடர்வார் என அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (18:15 IST)
ஐபிஎல் போட்டியில் இருந்து பிராவோ ஓய்வு பெற்று விட்டதாகவும் இருப்பினும் அவர் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தொடர்வார் என்றும் சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் பிராவோ. அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் அவரை விடுவிக்க மனமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளது
 
இதனை அடுத்து வரும் ஆண்டு முதல் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணி புரிவார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினின் சாதனையை ரூட்டால் முறியடிக்க முடியுமா?... ரிக்கி பாண்டிங் கருத்து!

இனி சச்சின் மட்டும்தான்…வரலாற்று சாதனைப் படைத்த ஜோ ரூட்!

மூன்றாம் நாள் ஆட்டம்: ஜோ ரூட் அபார சதம்… வலுவான நிலையில் இங்கிலாந்து!

முதல் 4 பேட்ஸ்மேன்களும் அரைசதம்.. வலுவான நிலையில் இங்கிலாந்து.. ஜோ ரூட் சாதனை..!

RCB வீரர் யாஷ் தயாள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments