Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டியில் இருந்து பிராவோ ஓய்வு.. இருப்பினும் சிஎஸ்கேவில் தொடர்வார் என அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (18:15 IST)
ஐபிஎல் போட்டியில் இருந்து பிராவோ ஓய்வு பெற்று விட்டதாகவும் இருப்பினும் அவர் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தொடர்வார் என்றும் சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் பிராவோ. அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் அவரை விடுவிக்க மனமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளது
 
இதனை அடுத்து வரும் ஆண்டு முதல் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணி புரிவார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments