Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் இரண்டு போட்டியை தோற்றாலும்.. முடிவு வேற மாதிரி இருக்கும் – பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (09:32 IST)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி முதல் 2 டெஸ்ட் போட்டிகளையும் தோற்று 0-2 என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு அவர்களின் அதிரடியான பேஸ்பால் ஆட்டமுறைதான் காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அடுத்தடுத்த போட்டிகளில் கவனம் செலுத்துவோம் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசிய அவர் “ முதல் இரண்டு போட்டிகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் நாங்கள் வென்று இறுதி முடிவை 3-2 என்ற கணக்கில் முடிப்போம் என நம்புகிறோம்.” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments