Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

vinoth
செவ்வாய், 10 ஜூன் 2025 (07:37 IST)
சமீபகாலமாக இந்திய அணியின் மூத்த வீரரான ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி நிலையானதாக இல்லை. பத்து இன்னிங்ஸ்கள் சொதப்பினால் ஒரு இன்னிங்ஸில் நன்றாக விளையாடுகிறார். இதன் காரணமாகவே அவர் சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

ஏற்கனவே அவர் டி 20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடி வருகிறார். ஒரு நாள் அணிக்கு அவர் கேப்டனாகவும் செயல்படுகிறார். ஆனால் அவரிடம் இருந்து கேப்டன் பொறுப்பை பிடுங்க பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக் கோப்பை தொடர் வரை அவர் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த தொடருக்காகப் புதிய கேப்டனை உருவாக்கி அணியை நிலைபெற செய்யவேண்டும் என்ற முடிவில் பிசிசிஐ உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

ஆசியக் கோப்பை தொடரில் ஒரு குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்… கங்குலி சொன்ன கருத்து!

தொடரில் இருந்து வெளியேறினார் ரிஷப் பண்ட்… மாற்று வீரர் அறிவிப்பு!

என்னது முடிச்சுக்கலாமாவா?... அதெல்லாம் நடக்காது – பென் ஸ்டோக்ஸிடம் கறார் காட்டிய ஜடேஜா!

ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அபார சதம்.. போராடி டிரா செய்த இந்திய அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments