Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தானை அடுத்து பெங்களூரு அணியும் அதிரடி: 2 முக்கிய வீரர்களை வெளியேற்றியது!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (18:10 IST)
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தொடரை அனைத்து அணிகளும் சந்திக்க இருக்கும் நிலையில் சற்று முன்னர் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் விடுவிக்கப்பட்டார் என்ற செய்தியையும் அதற்கு பதிலாக சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று வெளி வந்த செய்தியையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் ராயல் ராஜஸ்தான் அணியை அடுத்து ராயல் சேலஞ்ச் பெங்களூரு அணியும் அதிரடியாக இரண்டு வீரர்களை வெளியேற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ஆரோன் பின்ச் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகிய இருவரையும் ராயல்ஸ் சேலஞ்ச் பெங்களூரு வெளியேற்றியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இதனை அடுத்து இந்த இரண்டு வீரர்களுக்கு பதிலாக விரைவில் நடைபெறவுள்ள ஏலத்தில் இரண்டு முக்கிய வீரர்களை அந்த அணி ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments