Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதை அணியவில்லை என்றால் அபராதம்…ஆஸி கிரிக்கெட் வாரியம் கண்டிப்பு!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (14:37 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹூயூக்ஸ் பந்து தாக்கி மரணமடைந்ததை அடுத்து கிரிக்கெட் ஹெல்மெட்டில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு பின்கழுத்து பகுதியைப் பாதுகாக்கும் கழுத்து பாதுகாப்புக் கருவி ஒன்று இணைக்கப்பட்டது.

பல்வேறு வீரர்கள் இந்த நெக் புரடக்டர்களை அணிந்து அணிந்து விளையாடுகிறார்கள். ஆனால் ஒரு சில வீரர்கள் அதை அணிந்து விளையாடுவதால் அசௌகர்யமாக உள்ளதாக கூறி அதை அணிவதில்லை. சமீபத்தில் இந்த கருவியை அணியாமல் விளையாடிய ஆஸி வீரர் கேமரூன் க்ரீன் கழுத்தில் அடிபட்டு கன்கஷன் காரணமாக வெளியேறினார்.

இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் இருந்து நெக் புரடக்டர்களைக் கண்டிப்பாக அனைத்து ஆஸி வீரர்களும் அணிந்து விளையாட வேண்டும் என்றும், அதை மீறும் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments