Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதை அணியவில்லை என்றால் அபராதம்…ஆஸி கிரிக்கெட் வாரியம் கண்டிப்பு!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (14:37 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹூயூக்ஸ் பந்து தாக்கி மரணமடைந்ததை அடுத்து கிரிக்கெட் ஹெல்மெட்டில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு பின்கழுத்து பகுதியைப் பாதுகாக்கும் கழுத்து பாதுகாப்புக் கருவி ஒன்று இணைக்கப்பட்டது.

பல்வேறு வீரர்கள் இந்த நெக் புரடக்டர்களை அணிந்து அணிந்து விளையாடுகிறார்கள். ஆனால் ஒரு சில வீரர்கள் அதை அணிந்து விளையாடுவதால் அசௌகர்யமாக உள்ளதாக கூறி அதை அணிவதில்லை. சமீபத்தில் இந்த கருவியை அணியாமல் விளையாடிய ஆஸி வீரர் கேமரூன் க்ரீன் கழுத்தில் அடிபட்டு கன்கஷன் காரணமாக வெளியேறினார்.

இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் இருந்து நெக் புரடக்டர்களைக் கண்டிப்பாக அனைத்து ஆஸி வீரர்களும் அணிந்து விளையாட வேண்டும் என்றும், அதை மீறும் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments