Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்திக் பாண்ட்யா மிகக்குறுகிய காலத்திலேயே மிகச்சிறந்த கேப்டன் ஆகிவிட்டார்… இந்திய வீரர் பாராட்டு!

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (09:44 IST)
இந்நிலையில் தற்போது இந்திய அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடும் டி 20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இனிமேல் கொண்டு டி 20 போட்டிக்கு ஹர்திக் பாண்ட்யாவே முழுநேர கேப்டனாக செயல்படுவார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் பாண்ட்யாவின் கேப்டன்சியை பாராட்டியுள்ளார். அவரது யுட்யூப் சேனலில் “கேப்டனாக மிகக்குறுகிய காலத்திலேயே பாண்ட்யா வெற்றி பெற்றுவிட்டார். அவர் மிகவும் கூலாக அணியை மைதானத்தில் வழிநட்த்தி செல்கிறார். மேலும் அவர் புத்திசாலிதனமான வீரராகவும் உள்ளார். கபில்தேவ் உலகளவில் மிகச்சிறந்த வீரராக இருந்தார். ஒவ்வொரு காலத்திலும் அப்படி ஒரு வீரர் உருவாகுவார். அப்படி இந்த காலத்தின் வீரராக ஹர்திக் பாண்ட்யா உருவாகலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments