Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்சர் படேலுக்கு கொரோனா !

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (15:01 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் அக்சர் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இதனைத்தொடர்ந்து தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் அக்சர் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
அடுத்த வாரம் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கும் நிலையில் அக்சர் படேலுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி கேபிடல் அணியில் ஆல்ரவுண்டராக அக்சர் படேல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஷர்துல் தாக்கூர்… இந்த அணியில் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments