Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் முதல் முறை போலவே உள்ளது – ஜடேஜா மகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (17:36 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்தர ஜடேஜா தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் 2021 சீசன் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதற்காக சென்னை அணி மும்பையில் முகாமிட்டுள்ளது. அங்கு சென்னை வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டு வரும் நிலையில் காயத்தில் இருந்து மீண்ட ரவிந்தர ஜடேஜா சென்னை அணியில் இணைந்துள்ளார்.

அதையடுத்து அணியின் கேப்டன் தோனியை சந்தித்த அவர் அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘நான் ஒவ்வொரு முறை தோனியை சந்திக்கும்போதும் 2009 ல் முதல் முறையாக சந்தித்தது போன்ற உணர்வே ஏற்படுகிறது.  ‘ எனக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அதிக ரன்கள்… அதிக விக்கெட்கள்… இரண்டிலும் கலக்கிய கேப்டன்கள்!

யாரும் அதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்… ஸ்டோக்ஸின் முடிவுக்கு கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments