Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்சர் படேலுக்கு கொரோனா !

அக்சர் படேலுக்கு கொரோனா !
, சனி, 3 ஏப்ரல் 2021 (15:01 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் அக்சர் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இதனைத்தொடர்ந்து தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் அக்சர் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
அடுத்த வாரம் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கும் நிலையில் அக்சர் படேலுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி கேபிடல் அணியில் ஆல்ரவுண்டராக அக்சர் படேல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் முதல் முறை போலவே உள்ளது – ஜடேஜா மகிழ்ச்சி!