Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பரின் சிறந்த கிரிக்கெட் வீரர்: 10 விக்கெட்டை வீழ்த்திய அஜாஸ் படேல்

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (18:07 IST)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கடந்த ஆண்டு டிசம்பரின் சிறந்த கிரிக்கெட் வீரராக நியூசிலாந்தின் அஜாஸ் படேலை தேர்வு செய்துள்ளது.

 
கடந்த டிசம்பர் மாதம் நடந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இருப்பினும் இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் அஜாஸ் பட்டேல் முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கடந்த ஆண்டு டிசம்பரின் சிறந்த கிரிக்கெட் வீரராக நியூசிலாந்தின் அஜாஸ் படேலை தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் ஜிம் லேக்கர் மற்றும் அனில் கும்பிளே ஆகியோருக்குப் பிறகு உலகின் மூன்றாவது சிறந்த பந்து வீச்சாளர் ஆக அஜாஸ் படேல் திகழ்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானாக இருந்தால் ஸ்ரேயாஸ் ஐயரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றிருப்பேன்.. கங்குலி கருத்து!

145 ஆண்டு கால கிரிக்கெட்ட்டில் இதுதான் முதல்முறை.. ஆஸ்திரேலியா - தெஆ டெஸ்ட்டில் ஒரு சோக சாதனை..!

நானாக இருந்தால் கோலியைக் கேப்டனாக அறிவித்திருப்பேன்… ரவி சாஸ்திரி அதிருப்தி!

RCB அணியை வாங்க நான் ஒன்றும் பைத்தியக்காரன் இல்லை- கர்நாடக துணை முதல்வர் பதில்!

கல்யாணத்துக்குப் பிறகு கோலி மாறிவிட்டார்- ஷாகித் அஃப்ரிடி பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments