Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது டெஸ்ட்டில் நிச்சயம் களமிறங்குவேன் - விராட் கோலி

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (16:02 IST)
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் நிச்சயம் களமிறங்குவேன் என விராட் கோலி பேட்டி.

 
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேல் முதுகு பிடிப்பு காரணமாக விராட் கோலி பங்கேற்கவில்லை. இவருக்கு பதிலாக ராகுல் விளையாடினார். போட்டி முடிந்ததும் கடைசி டெஸ்டில் கோலி பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது என தெரிவித்தார். 
 
இந்நிலையில் தற்போது கோலியும் அதயே கூறியுள்ளார். கோலி கூறியதாவது, நான் முழு உடற்தகுதியுடன் இருக்கிறேன்.  3-வது டெஸ்ட்டில் நிச்சயம் களமிறங்குவேன். வெளிநபர்கள் கூறும் விமர்சனங்கள் பற்றி கவலை இல்லை. மேலும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தனது தவறுகளில் இருந்து பாடம் கற்று சிறப்பாக விளையாடுவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments