மீண்டும் முதலிடத்துக்கு வந்த ஆர் சி பி! இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்ட சி எஸ் கே!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (08:40 IST)
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆர் சி பி அணி மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளது.

இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக ஆர் சி பி அணி மிகவும் சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ளது. இதனால் சி எஸ் கே மற்றும் ஆர் சி பி அணிக்கு இடையே புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பது சம்மந்தமாக போட்டி நிலவி வருகிறது. நேற்றைய போட்டியில் டெல்லியை ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 10 புள்ளிகளுடன் மீண்டும் முதல் இடத்துக்கு வந்துள்ளது ஆர் சி பி.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments