Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம் !

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம் !
, வியாழன், 18 மார்ச் 2021 (18:19 IST)
இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கிடையே ஆன 4 வது டி-20 போட்டியில் 6 பவுலர்களைக் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்த ஆண்டில் மிகப்பெரும் எடிர்ப்பார்புகளை ஏற்படுத்திய இந்திய – இந்திய அணிகளுக்கு இடையேயான தொடரில் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி டி 20 தொடரில் ஆதிக்கும் செலுத்தும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது. எனவே 4 வது டி-20 போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த போட்டியில் பந்துவீச்சில் சொதப்பிய இந்திய அணியில், இம்முறை 6 பவுலர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சாஹலுக்குப் பதிலாக அஷர் படேல் களமிறக்கப்படலாம் எனவும், ஷ்ரேயாஸ் அய்யருக்குப் பதிலாக தீபர் சாஹாருக்கு வாய்ப்பளிக்கபடலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 வது டி-20 இன்று மாலை அகமதாபாத்தில் உள்ள மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாண்ட்யாவின் திறமையை கோலி வீணடிக்கிறார்… ஜடேஜா குற்றச்சாட்டு!