Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் 2 பெண்களை மணக்கும் விளையாட்டு வீரர்

Webdunia
வெள்ளி, 25 மே 2018 (13:59 IST)
பிரபல கால்பந்து வீரரான ரொனால்டினோ ஒரே நேரத்தில் 2 பெண்களை திருமணம் செய்யும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் ரொனால்டினோ(38) மிகப்பிரபலமானவர். இவருடைய தனித்திறமையால் கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், பிரேசில் அணி வெற்றிபெற்றது.
 
ஓய்வு பெற்ற ரொனால்டினோ பிரிசிலா, பெட்ரிஸ் சவுசா ஆகிய இரண்டு பெண்களை கடந்து 2015 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்த நிலையில் அவர்கள் இருவரையும்  திருமணம் செய்ய உள்ளார்.  
இந்நிலையில் ரொனாடில்னோ ஒரே நேரத்தில் 2 பெண்ணை திருமணம் செய்யும் நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments