Webdunia - Bharat's app for daily news and videos

Install App

205 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து: இந்திய பேட்டிங் எப்படி இருக்கும்?

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (16:05 IST)
205 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நகரில் நடந்து வந்தது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்த நிலையில் சற்று முன் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களான பென் ஸ்டோக்ஸ் 55 ரன்களும், லாரன்ஸ் 46 ரன்களும், ஒலி போப் 29 ஆயிரரன்களும், பெயர்ஸ்டோ 28 ரன்களும், எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய தரப்பில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments