Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை டி-20 க்கு தகுதி பெற்ற 2 அணிகள்!

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (17:29 IST)
8வது  உலகக்கோப்பை டி-20 தொடருக்கு மேலும் இரு நாடுகள் தகுதி பெற்றுள்ளன.

வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர்13 ஆம் தேதி வரை 8 வது டி-20  உலகக் கோப்பை தொடர் நடக்கவுள்ளது.

இப்போட்டியில் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்டியுள்ள இப்போடிக்கு, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டி முடிவின்படி 11 அணிகள் தகுதி பெற்றுள்ளன. அவை: இந்தியா, அஸ்திரெலியா, இங்கிலாந்து,தென்  ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்,  வங்காளதேசம் , ஆப்கானிஸ்தான்,  நமீபியா, ஸ்காட்லாந்து  ஆகியவை ஆகும்.

இந்த நிலையில், 4 நாடுகள் தகுதிச் சுற்று மூலம் தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில், ஜிம்பாவே மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

ஜிம்பாவேயில் நடந்த போட்டியில் பப்புவாகினியை ஜிம்பாவேயும், அமெரிக்காவை  நெதர்லாந்து அணியும் வீழ்த்தி இந்த வாய்ப்பை பெற்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது? எங்கே?

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments