Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்டில் 10 விக்கெட் கைப்பற்றி இந்திய வீரர் சாதனை ...

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2019 (14:08 IST)
மணிப்பூர் கிரிக்கெர்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரெக்ஸ் சிங் என்ற வீரர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற ரஞ்சி டிராஃப்பியில் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.
மிக இளைய வீரராக கருதப்படும் ரெக்ஸ் சிங்க்கு தற்போது 18 வயதுதான் ஆகிறது. இடது கைப்பந்து வீச்சாளரான இவரது வேகத்திற்கு பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்பது அபூர்வமாகும்.
 
கடந்த பிஹார் டிராஃப்பியில் 10/11 விக்கெட் எடுத்து 9.5 ஓவரை மெய்டன் செய்திருக்கிறார்.ரெக்ஸ் தற்போது ரஞ்சி டிராஃப்பியில் முதன் முதலாக அறிமுகம் ஆகியிருக்கிறார். அதாவது மொத்தம் 15 விக்கெட்டுகளை இரண்டு இன்னிங்ஸிலும் எடுத்திருக்கிறார்.
இந்திய ஏ அணியில் இடம் பெற்றிருந்த இர்ஃபான் பதானின் சாதனையை ரெக்ஸ் சிங் ஞாபகப்படுத்துவதாக எல்லோரும் கூறிவருகிறார்கள்.
 
இவர் கூடிய விரைவில் இந்திய அணியில் இடம்  பிடித்தாலும் ஆச்சர்யமில்லை. 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments