தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் யார் தெரியுமா?

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (11:47 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தனசேகரன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். 

 
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக கைப்பற்றி இருப்பது வரலாறு காணாத வெற்றியை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அக்கட்சிக்கு பெற்று தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் சென்னை மாநகராட்சி 137வது வார்டில் திமுக வேட்பாளர் தனசேகரன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் தனசேகரன் 10,578 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். தமிழகம் முழுவதும் நேற்று வாக்கு எண்ணப்பட்ட நிலையில் இவர் தான் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஆவார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் விமானம் ரன்வேயில் கிளம்பியபோது திடீரென ஏற்பட்ட தீ விபத்து.. 232 பயணிகள் நிலை என்ன?

புதிய iQOO ஸ்மார்ட்போன்: 8,000mAh பேட்டரி, 200MP கேமரா.. MediaTek Dimensity 9500 பிராசஸர்.. ஆச்சரிய தகவல்..!

வெளியாகிவிட்டது மோட்டோரோலா Edge 70 Pro ஸ்மார்ட்போன்.. 6500mAh பேட்டரி.. 144Hz AMOLED திரை.. இன்னும் பல..

ஏர்டெல் அதிரடி: 300Mbps வேகம், இலவச OTT மற்றும் டிவி சேனல்களுடன் புதிய பிராட்பேண்ட் பிளான்!

வந்துவிட்டது eSIM: ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் எளிதாக ஆக்டிவேட் செய்வது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments