Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்கள் 21 பேரை பிப்ரவரி 7வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (18:47 IST)
இலங்கை கடல் எல்லைக்குள் நேற்று நள்ளிரவில் எல்லை தாண்டி நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ள நாகை மாவட்ட மீனவர்கள் 21 பேரை வரும் 7ஆம் தேதிவரை காவலில் வைக்க இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் நீதிபதி கிஷாந்தன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து கைதான தமிழக மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த பிறகு அவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments