தமிழக மீனவர்கள் 21 பேரை பிப்ரவரி 7வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (18:47 IST)
இலங்கை கடல் எல்லைக்குள் நேற்று நள்ளிரவில் எல்லை தாண்டி நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ள நாகை மாவட்ட மீனவர்கள் 21 பேரை வரும் 7ஆம் தேதிவரை காவலில் வைக்க இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் நீதிபதி கிஷாந்தன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து கைதான தமிழக மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த பிறகு அவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments