Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை நெருக்கடி: தமிழ்நாட்டில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன

Webdunia
புதன், 18 மே 2022 (23:43 IST)

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதல்கட்டமாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதன் முதல்கட்டமாக இன்று கப்பலில் அனுப்பி வைக்கப்படும் பொருட்களை சென்னை துறைமுகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

குறிப்பாக 80 கோடி ரூபாய் மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி, 15 கோடி ரூபாய் மதிப்பில் 500 டன் பால் பவுடர், 28 கோடி ரூபாய் 137 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதல்கட்டமாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் 123 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதன் முதல்கட்டமாக இன்று கப்பலில் அனுப்பி வைக்கப்படும் பொருட்களை சென்னை துறைமுகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

குறிப்பாக 80 கோடி ரூபாய் மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி, 15 கோடி ரூபாய் மதிப்பில் 500 டன் பால் பவுடர், 28 கோடி ரூபாய் 137 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

கோடையில் மின்வெட்டு வராது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிமொழி..!

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments