Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செர்னோபில் அணுசக்தி தளத்திலிருந்து வெளியேறும் ரஷ்ய படைகள்: யுக்ரேனிய அணுசக்தி அமைப்பு

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (00:00 IST)
செர்னோபில் அணுமின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்ய துருப்புக்கள் வியாழக்கிழமை அந்த நிலையம் மற்றும் பிற இடங்களை விட்டு வெளியேறத் தொடங்கின என்று யுக்ரேனிய அணுசக்தி அமைப்பான எனர்கோட்டம் தெரிவித்துள்ளது.
 
"இன்று காலை, படையெடுப்பாளர்கள் செர்னோபில் அணுமின் நிலையத்தை விட்டு வெளியேற தங்கள் விருப்பங்களை அறிவித்தனர்," என்று எனர்கோட்டம் தனது டெலிகிராம் தளத்தில் கூறியுள்ளது.
 
ரஷ்ய துருப்புக்கள் "பெலாரூஸுடனான யுக்ரேனிய எல்லையை நோக்கி இரண்டு நெடுவரிசைகளில் அணிவகுத்துச் சென்றன. சிறிய எண்ணிக்கையிலான ரஷ்ய படைகள் விமான நிலையத்தில் தங்கியிருப்பதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments