Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் டீசலில் இயங்கும் பேருந்து, ஆட்டோக்களுக்கு தடை ! பீகாரில் உத்தரவு

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (22:41 IST)
பிஹார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான  ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியின் ஆட்சி  நடந்து வருகிறது.

இந்நிலையில், பிகார் மாநிலத்தில் நாளை முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களுக்கு  அம்மா நில போக்குவரத்துத்துறை தடை விதித்துள்ளது.

 பீகார் போக்குவரத்துத்துறையின் முடிவால் வாழ்வாதாரம் பாதிக்கட்டிருக்கும் ஆட்டோ ஓட்டு நர்கள் மற்றும் பேருந்து ஓட்டு நர்கள் கூறீயுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments