Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் டீசலில் இயங்கும் பேருந்து, ஆட்டோக்களுக்கு தடை ! பீகாரில் உத்தரவு

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (22:41 IST)
பிஹார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான  ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியின் ஆட்சி  நடந்து வருகிறது.

இந்நிலையில், பிகார் மாநிலத்தில் நாளை முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களுக்கு  அம்மா நில போக்குவரத்துத்துறை தடை விதித்துள்ளது.

 பீகார் போக்குவரத்துத்துறையின் முடிவால் வாழ்வாதாரம் பாதிக்கட்டிருக்கும் ஆட்டோ ஓட்டு நர்கள் மற்றும் பேருந்து ஓட்டு நர்கள் கூறீயுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments