Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யா- உக்ரைன் போர்: மேற்கு நாடுகளின் தலைவர்களுடன் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (00:02 IST)
மேற்கு நாடுகளின் தலைவர்களுடன் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
யுக்ரேன், ரஷ்யா இடையிலான மோதல் குறித்து மேற்கு நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியிருக்கிறார்.
 
இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கடியான நிலை குறித்து விவாதிக்க வருமாறு அவர் தமது நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஐரோப்பிய ஆணையத் தலைவர் வூர்சுலா ஃபொண்டெர்லயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்ல்ஸ் மைக்கேல், பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங், ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஷோல்ட்ஸ், இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, நேட்டோ செகரட்டரி ஜெனரல் யென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், போலாந்து அதிபர் ஆண்டர்ஜெஸ் டூடா, ருமேனியா அதிபர் கிளாஸ் ஐஹானிஸ் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோருக்கு இந்த அழைப்பை அமெரிக்க அதிபர் பைடன் விடுத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments