Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒராங்குட்டான் வளர்க்கும் இந்தோனீசிய வீடுகள்: சட்டப் போராட்டமும், பாசப் போராட்டமும்

Webdunia
வெள்ளி, 3 மே 2019 (13:26 IST)
சுமத்ரா தீவில் உள்ள லீசர் மழைக்காடுகளில் பிற வன உயிரிகளுடன் இருக்க வேண்டிய ஒரங்குட்டான்கள் கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றன.


 
கடந்த 20 வருடங்களில் மழைக்காடுகளின் பெரும் பகுதி அழிக்கப்பட்டுவிட்டது. அதனால் ஒரங்குட்டான் வாழும் பகுதிகளுக்கு மனிதர்கள் செல்ல நேர்ந்தது.
 
பல ஒரங்குட்டான்கள் வளர்ப்பு பிராணிகளாக்கப்பட்டன அல்லது சர்வதேச சந்தையில் விற்கப்பட்டன. ஆனால் இந்தோனீசியாவில் ஒரங்குட்டானை வளர்ப்பது சட்டப்படி குற்றம்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments