Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒராங்குட்டான் வளர்க்கும் இந்தோனீசிய வீடுகள்: சட்டப் போராட்டமும், பாசப் போராட்டமும்

Advertiesment
ஒராங்குட்டான் வளர்க்கும் இந்தோனீசிய வீடுகள்: சட்டப் போராட்டமும், பாசப் போராட்டமும்
, வெள்ளி, 3 மே 2019 (13:26 IST)
சுமத்ரா தீவில் உள்ள லீசர் மழைக்காடுகளில் பிற வன உயிரிகளுடன் இருக்க வேண்டிய ஒரங்குட்டான்கள் கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றன.


 
கடந்த 20 வருடங்களில் மழைக்காடுகளின் பெரும் பகுதி அழிக்கப்பட்டுவிட்டது. அதனால் ஒரங்குட்டான் வாழும் பகுதிகளுக்கு மனிதர்கள் செல்ல நேர்ந்தது.
 
பல ஒரங்குட்டான்கள் வளர்ப்பு பிராணிகளாக்கப்பட்டன அல்லது சர்வதேச சந்தையில் விற்கப்பட்டன. ஆனால் இந்தோனீசியாவில் ஒரங்குட்டானை வளர்ப்பது சட்டப்படி குற்றம்.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீர் மேலாண்மை: ‘கேப்சூல்’ தண்ணீர் கொடுக்க நேரிடும், ஆப்பிரிக்கா நிலைதான் தமிழகத்திற்கு ஏற்படும் - எச்சரித்த நீதிபதிகள்