Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தின் இறுதி நொடிகள் - வெளியான ரகசியம்

Webdunia
திங்கள், 1 ஏப்ரல் 2019 (08:50 IST)
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு மார்ச் 10 அன்று கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் (ET302) விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது.
 
இந்த விபத்தில், எட்டு விமான ஊழியர்கள் உள்பட அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர்.விமானத்தில் இருந்த நான்கு இந்தியர்களும் இதில் உயிரிழந்தனர்.
 
விபத்துக்குள்ளான விமானத்தின் இறுதி நொடிகள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாக உள்ளன. இந்த விபத்து குறித்து விசாரித்து வரும் அதிகாரிகளிடம் பேசிய வால் ஸ்ட்ரீட் ஜெர்னல், இந்த விபத்து குறித்த ஒரு சித்திரத்தை வழங்குகிறது.
 
விமானத்தின் ரேடியோ சிக்னல் துண்டிக்கப்படுவதற்கு முன்பு ஒரு விமானி மற்றொரு விமானியிடம் 'பிட்ச் அப், பிட்ச் அப்' என்று கூறுவது பதிவாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments