Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தின் இறுதி நொடிகள் - வெளியான ரகசியம்

Webdunia
திங்கள், 1 ஏப்ரல் 2019 (08:50 IST)
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு மார்ச் 10 அன்று கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் (ET302) விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது.
 
இந்த விபத்தில், எட்டு விமான ஊழியர்கள் உள்பட அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர்.விமானத்தில் இருந்த நான்கு இந்தியர்களும் இதில் உயிரிழந்தனர்.
 
விபத்துக்குள்ளான விமானத்தின் இறுதி நொடிகள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாக உள்ளன. இந்த விபத்து குறித்து விசாரித்து வரும் அதிகாரிகளிடம் பேசிய வால் ஸ்ட்ரீட் ஜெர்னல், இந்த விபத்து குறித்த ஒரு சித்திரத்தை வழங்குகிறது.
 
விமானத்தின் ரேடியோ சிக்னல் துண்டிக்கப்படுவதற்கு முன்பு ஒரு விமானி மற்றொரு விமானியிடம் 'பிட்ச் அப், பிட்ச் அப்' என்று கூறுவது பதிவாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments