Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த குழந்தையை கழிவறையில் கொன்ற இளம்பெண்

Webdunia
சனி, 26 ஜனவரி 2019 (09:19 IST)

பல்பொருள் அங்காடி ஒன்றில் பிறந்த குழந்தையை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
 

புதிதாக பிறந்த குழந்தையை கொன்றுவிட்டதாக குற்றம் உறுதி செய்யப்பட்ட 29 வயதான டாஃப்னி மெக்பர்சனுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கருச்சிதைவு ஏற்பட்டதால் இவ்வாறு குழந்தை இறந்து விட்டது என்று அவர் சொன்னதை நீதிமன்றம் நம்பவில்லை.

குழந்தை பிறக்க வேண்டிய காலத்திற்கு முன்னதாகவே அதனை பெற்றெடுத்து, நீரில் மூழ்கடித்து கொன்று விட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

ஆனால், இந்த வழக்கில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், இந்த பெண் கூறிய கூற்றுக்கு சாதகமான அறிவியல் ஆய்வின் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு கருக்கலைப்பு குற்றமல்ல என்ற சட்டம் மெக்ஸிகோ நகரில் இயற்றப்பட்டாலும், மெக்ஸிகோ நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கருக்கலைப்பு இன்னும் குற்றமாகவே தொடர்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments