Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி தீர்ப்பு காங்கிரஸார் கப்சிப்!

Webdunia
சனி, 9 நவம்பர் 2019 (11:01 IST)
கட்சியின் நிலைப்பாட்டை தவிர்த்து காங்கிரஸ் கட்சியினர் யாரும் தொலைக்காட்சி  விவாதங்களில் பேச மாட்டார்கள் காங்கிரஸ் அறிவிப்பு. 
 
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் குறித்த பிரச்சினையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
 
அயோத்தி வழக்கு தீர்ப்பு தற்போது வெளியாகிவரும் நிலையில் நாடு முழுவதும் பதட்டநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 
 
கட்சியின் நிலைப்பாட்டை தவிர்த்து காங்கிரஸ் கட்சியினர் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் பேச மாட்டார்கள் என காங்கிரஸ் அறிக்கை வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments