Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை இலை கிடைத்தவுடன் அதிமுகவில் மாற்றம் வரும்: மா.பா.பாண்டியராஜன்

Webdunia
சனி, 4 நவம்பர் 2017 (19:51 IST)
அதிமுகவில் தற்போது கட்சியின் தலைமைப்பொறுப்பாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் அவர்களும், ஆட்சியின் தலைமைப்பொறுப்பாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் அவர்களும் இருந்து வரும் நிலையில் இரட்டை இலை கிடைத்தவுடன் இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறியுள்ளார்


 


செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், 'இரட்டை இலை கிடைத்தவுடன் கட்சியின் தலைமை பொறுப்பை முழு அளவில் ஓபிஎஸ் அவர்களும், ஆட்சியின் தலைமை பொறுப்பை முழு அளவில் ஈபிஎஸ் அவர்களும் ஏற்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

அதிமுகவை பொறுத்தவரையில் இரட்டை தலைமை என்பதை விட ஒற்றை தலைமையே கட்சியின் வளர்ச்சிக்கு நல்லது என்று தான் நினைப்பதாக அவர் மேலும் கூறினார். மா.பா.பாண்டியராஜனின் இந்த கருத்தால் ஈபிஎஸ் தரப்பினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments