Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக தோற்றது ஏன்? உதயகுமார் பேட்டி

Advertiesment
எடப்பாடி பழனிசாமி
, திங்கள், 5 ஜூலை 2021 (14:32 IST)
அதிமுகவினர் தேர்தல் சமயத்தில் இன்னும் கடுமையாக உழைத்திருந்தால் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கலாம் என உதயகுமார் கருத்து. 

 
அதிமுகவின் தேர்தல் தோல்வி குறித்து உதயகுமார் சமீபத்தில் பேசியதாவது, சட்ட மன்றத் தேர்தலில் 43 தொகுதிகளில் 29 தொகுதிகளில் மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றியை நழுவ விட்டது. 
 
அதிமுகவினர் சோர்வடையாமல் உழைத்திருந்தால் இந்த வாக்குகளைப் பெற்றிருக்க முடியும். அப்படி நடந்திருந்தால் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருப்பார் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடக காங்கிரஸ் விவரம் புரியாமல் பேசுகிறது! – தமிழக காங்கிரஸ் தலைவர் விளக்கம்!