Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐரோப்பாவை தாக்கிய யூனிஸ் புயல்! – 8 பேர் பலி!

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (08:54 IST)
ஐரோப்பாவை யூனிஸ் புயல் தாக்கியதால் இங்கிலாந்து முழுவதும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் யூனிஸ் புயல் தாக்குதலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 32 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான புயலாக யூனிஸ் கருதப்படுகிறது. இங்கிலாந்தின் வைட் தீவில் 122 மைல் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

யூனிஸ் புயலால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சார சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளது,. பேருந்து, ரயில், விமான வசதிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. யுனிஸ் புயலின் தாக்கம் நெதர்லாந்து, பிரான்சு, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த புயலால் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

அடுத்த கட்டுரையில்
Show comments