Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500 அடி உயர தூணில் ஏறி செல்ஃபி எடுத்த இளைஞருக்கு .காத்திருந்த அதிர்ச்சி

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (20:15 IST)
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நபர்  500 அடி உயர தூணில் ஏறி செஃபி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் எந்திரமயமாகி இணையதளத்திற்கு அடிமையானதில் இருந்து இளைஞர்களின் ஆர்வம் செல்ஃபியை நோக்கியும் புது புது வித்தியாசமான வீடியோவைப் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் போர்த் நதியில் கட்டப்பட்டுள்ள தொங்கு பாலத்தில் உள்ள உயர்ந்த தூணில் ஏறி செஃபி எடுத்துள்ளார். இந்த தூணின் உயரம் 500 அடியாகும்.

இந்த ஆபத்தான நிலையில் செல்ஃபி எடுத்த ஆடம் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்லார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments