Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக நன்றியுணர்வு தினம்

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (16:43 IST)
இன்று நன்றி உணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்த பதிவுகள் இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்த உலகில் வேறு எந்த உயிரினங்களும் இல்லாத வகையில் மனிதனுக்குப் பகுத்தறிவு உள்ளது. அதன் மூலம் அவர் பல பல விஷயங்களை நுணுக்கமாக அறிகிறான்.

ஒவ்வொரு விஷயங்களையும் பகுத்து ஆராய்கிறான். நன்மை தீமைகளை அறிகிறான். அந்தவகையில் தனக்கு ஒருவர் செய்த உதவியை மறவாமல் நன்றியுணர்வுடன் இருப்பானேயாகில் அவனை அனைவருக்கும் பித்தவனாகிறான்..

இதுகுறித்து வள்ளுவர் செய்நன்றி மறந்தவர்க்களுக்கு உய்வில்லை என்கிறார். அதேபோல் நாம் பிறர்க்கு செய்யும் நன்றியை மறக்கவேண்டும் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments