Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜி-20 மா நாட்டில் ரஷிய அதிபர் கலந்துகொள்ள உலகத்தலைவர்கள் எதிர்ப்பு

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (22:13 IST)
ஜிடி-20 மாநாட்டில் ரஷியா பங்கேற்கவில்லை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

வரும் நவம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதியில், இந்தோனேஷியாவிலுள்ள பாலி தீவில் ஜி-20  மா நாடு நடக்கவுள்ளது.

இந்த மா நாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பேச உள்ளனர், இந்த நிலையில், ஜிட்-20 மா நாட்டிற்கு உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவுக்கு போர் தொடுக்கக் கூடாது என அமெரிக்க உள்ள நாடுகள் இந்தோனேஷியாவுக்கு எச்சரித்திருந்தன.

ஆனால்,இதை ஏற்க மறுத்த இந்தோனேஷிய அதிபர் ஜோகோ, ரஷிய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ஜீட்-20 மா நாட்டிற்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது.

ஆனனால், இந்த மாநாட்டில் புதின் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது, இந்த மாநாடு, பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி பற்றிய ஆலோசனைகளை உலகத் தலைவர்கள் வழங்கவுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments