Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32, 205 ஆக உயர்வு !

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (00:07 IST)
கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ளதுஇந்த கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 752241 பேர் பாதிப்பட்டுள்ளனர்.36,207 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை சுமார் 158688 பேர் குணமடைந்துள்ளனர்.  இந்தியாவில் 1071 பேர் பாதிப்பட்டுள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர்.

ஈரானில் மேலும் 117 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்த பலி எண்ணிக்கை 2757 ஆக உயர்வு.

இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 11500 ஆக அதிகரித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments