Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 மணி நேரம் வேலை செய்யுங்கள்;; தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்ட சி.இ.ஓ!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (18:15 IST)
வேலைக்குச் சேரும் இளைஞர்கள் தினமும் 18 மணி நேரம் உழைக்க வேண்டும் எனக் கூறிய வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாம்பே ஷேவிங் சி.இ.ஓ ஷாந்தனு தேஷ்பாண்டே மன்னிப்புக் கேட்டுள்ளார்.

பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் சி.இ.ஓ, ஷாந்தனு  தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில்,  நீங்கள் புதிதாய் வேலைக்குச் சேர்ந்திருப்பீர்கள் என்றால் உங்கள் வேலைகளில் முழுதாய் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் தொடர்ந்து 4-5 ஆண்டுகளுக்கு நீங்கள் 18 மணி நேரம் உழைக்க வேண்டும்,   இப்படி வேலை செய்தால், எதிர்காலத்தில் நன்றாக இருக்கலாம் எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்த நிலையில்,  பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் சி.இ.ஓ, ஷாந்தனு   தன் கரிஉத்துக்கு மன்னிப்பு கோரினார்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments