Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டலில் இரவு 9 மணிக்கு மேல் பெண்களுக்கு சாப்பாடு கிடையாது - அரசின் அதிரடி ஆணை

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (14:48 IST)
இந்தோனேஷியாவில் இரவு 9 மணிக்கு மேல் தனியாக வரும் பெண்களுக்கு சாப்பாடு கிடையாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் அச்சே என்ற மாகாணத்த்தில் சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை போலவே, அங்கும் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
 
உறவினரில்லாத ஆண்-பெண் ஒன்றாக அமரக்கூடாது. திருமணமாகாத பெண்கள் மற்ற ஆண்களுடன் சுற்றக் கூடாது என்ற நடைமுறைகள் எல்லாம் ஏற்கனவே அமலில் உள்ளது.
 
இந்நிலையில் தற்பொழுது புதிதாக ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைக்கேட்ட பலர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். அது என்னவென்றால் இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் ஓட்டலுக்கு தனியாக வந்து உணவு கேட்டால் அவர்களுக்கு உணவு வழங்க கூடாது என்பது தான். இதனை மீறுபவர்கள் கடுமையான தண்டிக்கப்படுவார்கள் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments