Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெட்ரோ ரயில்களில் வைபை வசதி

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (14:45 IST)
சென்னை மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களிலும் வைபை வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
சென்னை நகரில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தற்போது சில பகுதிகளுக்கு மட்டுமே உள்ளது. இந்த ஆண்டுக்கு இறுதிக்குள் நகரின் முக்கிய இடங்களை இணைத்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் விரைவில் மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் வைபை வசதி செய்யப்பட உள்ளது. இதற்காக சிறப்பு செயலி ஒன்றை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
 
இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரி கூறியதாவது:-
 
தற்போது செண்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்ல 45 நிமிடம் ஆகிறது. இந்த நேரத்தில் செயலி மூலம் எச்.டி தரத்துடன் கூடிய பொழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்க்கலாம் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments