Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 ஆண்டுகளாக தண்ணீர் மற்றும் கூல் ட்ரிங்ஸ் குடித்து வாழும் பெண்!

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2023 (21:00 IST)
50 வருடங்களாக தண்ணீர் மற்றும் கூல்ட்ரிங்ஸ் மட்டுமே குடித்து ஒரு பெண் உயிர்வாழ்ந்து வருகிறார்.

இந்த உலகில் நம்மைச் சுற்றி எத்தனையோ வித்தியாசமான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதில் பல சம்பவங்கள் நம்மை ஆச்சயத்தில் ஆழ்த்துகின்றன. இதில் பல நிகழ்வுகள் கின்னஸ் சாதனையாகவும்,  மக்களின் மனதிலும் இடம் பிடிக்கின்றன.

அந்த வகையில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த மூதாட்டி புய் தி லொய்(75). இவர் 50 ஆண்டுகளாக தண்ணீர் மற்றும் கூல் ட்ரிங்ஸ் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வருகிறார்.

1963 ஆம் ஆண்டில் இவரை மின்னல் தாக்கியதில்  இருந்து உணவு உண்ணும் பழக்கத்தை கைவிட்டுள்ளார். உணவின் வாசனை பிடிக்கவில்லை எனவும், தன் குடும்பத்தினர் சமைத்தாலும் அவர் ருசிபார்ப்பதில்லை என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments