Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.9 லட்சம் கோடிக்கு சொந்தக்காரர் ரோட்டுக் கடையில் சாப்பிடுவது ஏன்?

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (19:45 IST)
இந்த உலகில் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் பஃபெட். உலகின் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

இவர் ஏற்கனவே  தன் சொத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக அளிக்க உறுதி வழங்கியுள்ளார்.

தற்போது ரூ.9 லட்சம் கோடிக்கு (11,710 அகோடி அமெரிக்க டாலர்)  சொந்தக்காரராக இருக்கும் வாரன் பஃபெட் தன் இளமைக் காலத்தில் சிக்கனமாகவும், எளிமையாக வாழ்க்கையை தொடங்கியது போன்று தற்போதும் அதே எளிமையை தொடர்கிறார்.

அதன்படி, மற்ற உலகக் பணக்காரர்களைப் போன்று இவர் விதவிதமான உணவு சாப்பிட்ட அதிக செலவுகளை செய்வதில்லை,  மாறாக அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் வேகவைத்த இறைச்சி, முட்டை, சீஸ்  பிஸ்கர் மற்றும் சாண்ட்விச் என 4 டாலரில் காலை உணவை  அவர் விரும்பிச் சாப்பிடுவதாக தகவல் வெளியாகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல். கோர்ட்டுக்கு போகாதவர்: கராத்தே தியாகராஜன்

ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்க கூடாதா? தென்னக ரயில்வே உத்தரவுக்கு என்ன காரணம் ?

பிப்ரவரியில் தொடங்குகிறது கோடை.. 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என தகவல்..!

தவெகவின் கொள்கை தலைவருக்கு இன்று நினைவு நாள்.. விஜய் மரியாதை..!

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments